பொதுத்துறை வங்கிகளில் ரூ.17,947.11 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 51 பேர் வெளிநாடு தப்பி ஓடியதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் ரூ.17,947.11 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல், 51 பேர் வெளிநாடு தப்பி ஓடியதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளது.